Adiye Song Lyrics in Tamil
ஆண் : அடியே நீதானடி…
என் போதை தேனே…
முத்தம் கொஞ்சு…
ஆண் : சகியே நீயாரடி…
கை தீண்டும் பௌர்ணமி…
கொஞ்சம் நில்லு…
ஆண் : பெண்ணே பெண்ணே…
உந்தன் கையில் நானும்…
கூடும் நேரம் விட்டு செல்லாதே…
கண்ணே கண்ணே…
நீளும் காலம் வேண்டும்…
வாராயோ… அருகிலே…
ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே…
சாரல் வீச ஈரம்…
என்னை கொஞ்சும்…
மழையில் உன் வாசம்…
ஆண் : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்…
புலரும் காலை வேண்டாம்…
இரவின் குளிரே…
என்னை கொல்லாதே…
Read more about Aariro Aarariro Song Lyrics in Tamil.
ஆண் : இரவுகள் நீள இமைகளும் மூட…
இடைவெளி ஏனோ கண்மணியே…
யுகங்களை தாண்டி… விரல்களை பூட்டி…
முத்தங்களை தின்போம் அடியே…
ஆண் : சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன்…
மெய் கடலின் அலைகளிலே…
சுழலுதே கவிழுதே மனமதுவே …
ஆண் : அடியே நீதானடி…
என் போதை தேனே…
முத்தம் கொஞ்சு…
ஆண் : சகியே நீயாரடி…
கை தீண்டும் பௌர்ணமி…
கொஞ்சம் நில்லு…
ஆண்கள்(குழு): பெண்ணே பெண்ணே…
ஆண் : உந்தன் கையில் நானும்…
ஆண்கள்(குழு): கூடும் நேரம்…
ஆண் : என்னை விட்டு செல்லாதே…
ஆண்கள்(குழு): கண்ணே கண்ணே…
ஆண் : நீளும் காலம் வேண்டும்…
வாராயோ அருகிலே…
ஆண்கள்(குழு): பூவே காதல் பூக்கும் பூவே…
சாரல் வீச ஈரம்…
என்னை கொஞ்சும்…
மழையில் உன் வாசம்…
ஆண்கள்(குழு): கெஞ்சும் நெஞ்சம்…
உன்னை கெஞ்சும்…
புலரும் காலை வேண்டாம்…
இரவின் குளிரே என்னை கொல்லாதே…
ஆண்கள்(குழு): பூவே காதல் பூக்கும் பூவே…
சாரல் வீச ஈரம்…
என்னை கொஞ்சும்…
மழையில் உன் வாசம்…
ஆண்கள்(குழு): கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்…
புலரும் காலை வேண்டாம்…
ஆண் : இரவின் குளிரே என்னை கொல்லாதே…